தலித் சமையலர் மீது

img

அரசுப் பள்ளி தலித் சமையலர் மீது வன்கொடுமை: சிறப்பு வழக்கறிஞர் நியமிக்க கணவர் கோரிக்கை

அவிநாசி அருகே அரசுப் பள்ளியில் தலித் சமையலர் மீது வன்கொடுமை செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வாதாடுவதற்கு அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.